கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு –கிரான் (கோறளைப்பற்று தெற்கு) பிரதேசசெயலகத்தின் ஒழுங்கமைப்பில் கிரான்- ரெஜி மண்டபத்தில் பிரதேச செயலாளர் கே.தனபால சுந்தரம் தலைமையில் நடைபெற்ற சிறுவர் மற்றும் முதியோர் கௌரவிப்பு விழா நிகழ்வுகளைப் படத்தில் காணலாம்
. திணைக்கள உதவிப் பணிப்பாளர் கே.காண்டீபன் இங்கு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)
. திணைக்கள உதவிப் பணிப்பாளர் கே.காண்டீபன் இங்கு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் முதியோர் கௌரவிப்பு விழா
Reviewed by Unknown
on
October 14, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 14, 2015
Rating:



No comments: