வாழைச்சேனை பிரதேசத்தில் நீரில் மூழ்கி, இரு சிறுமிகள் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. நேற்று மாலை பூங்கா அருகில் இருந்த குளம் ஒன்றில் இறங்க முற்பட்ட போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமிகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 மற்றும் 14 வயதான சிறுமிகள் ஆவர். பிரேத பரிசோதனை இன்று இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனையில் நீரில் மூழ்கி இரு சிறுமிகள் பலி : !
Reviewed by Unknown
on
January 05, 2016
Rating:
No comments: