ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அவுஸ்ரேலியாவில்மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 26 புலம் பெயர்ந்தோர் தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அவர்களில், உடல் நிலை பாதிக்கப்பட்டு, மிகவும் மோசமான நிலையில் இருந்த, மூன்று சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 26 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புலம் பெயர்ந்தோர் தப்பி ஓட்டம் !
Reviewed by Unknown
on
August 31, 2015
Rating:
Reviewed by Unknown
on
August 31, 2015
Rating:



No comments: