கொழும்பு மாநகரில் விசேட போக்குவரத்துத் திட்டம் இன்று (12) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான ஒத்திகை நடவடிக்கையொன்று நேற்று (11) கொழும்பு மற்றும் மஹரகம பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணிமுதல் 8.45 வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியகட்சகருமான ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சந்தியிலிருந்து ஆயுர்வேத சந்தி வரையிலும் மற்றும் தேவிபாலிகா வித்தியாலயத்திலத்திற்கு அருகிலிருந்து தாமரைத் தடாக அரங்க வரையான வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
வெலிக்கடை சந்தியிலிருந்து ஆயுர்வேத சந்தி வரையிலும் மற்றும் தேவிபாலிகா வித்தியாலயத்திலத்திற்கு அருகிலிருந்து தாமரைத் தடாக அரங்க வரையான வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இன்று முதல் காலை 7.30 முதல் 8.45 வரை கொழும்பில் இந்த விசேடப் போக்குவரத்துத் திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்
Reviewed by Unknown
on
October 12, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 12, 2015
Rating:


No comments: