சிகிரிய - இனாமலுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் 18 வயதான மாணவன் ஒருவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பிரிவு காரியாலயம் தெரிவித்துள்ளது.
மின்சாரம் தாக்கியதாலே குறித்த மரணம் இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மின்சாரம் தாக்கி 18 வயதான மாணவன் பலி !!
Reviewed by Unknown
on
January 06, 2016
Rating:
No comments: